Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதான பராமரிப்பளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு: பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:45 IST)
ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டி 6 மைதானங்களில் நடைபெற்றது என்பது தெரிந்ததே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற 6 மைதானங்களில் பொறுப்பாளர்கள் பராமரிப்பு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ள தகவல் மைதான பராமரிப்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments