Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதான பராமரிப்பளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு: பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:45 IST)
ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டி 6 மைதானங்களில் நடைபெற்றது என்பது தெரிந்ததே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற 6 மைதானங்களில் பொறுப்பாளர்கள் பராமரிப்பு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ள தகவல் மைதான பராமரிப்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments