மைதான பராமரிப்பளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு: பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:45 IST)
ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டி 6 மைதானங்களில் நடைபெற்றது என்பது தெரிந்ததே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற 6 மைதானங்களில் பொறுப்பாளர்கள் பராமரிப்பு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ள தகவல் மைதான பராமரிப்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments