Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்டை சேவாக் காப்பாற்றியுள்ளார்: புறக்கணித்தவர்களுக்கு கெயில் பதிலடி!

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:05 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்ட் கெயில் அதிரடியாக சதமடித்தார். 
 
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதற்கு கெயில் ஒரு முக்கிய காரணம். அதோடி நேற்று வர ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனின் போட்டிகளில் இதுவே முதல் சதம். கிறிஸ்ட் கெய்ல் 104 ரன்கள் அடித்தார். (63 பந்து, ஒரு பவுண்டரி, 11 சிக்சர்).
 
போட்டிக்கு பின்னர் கெயில் பின்வருமாறு பேசினார், ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டை வாழவைத்ததே, கிங்ஸ் லெவன் கிங் சேவக்தான். நான் சாதிக்கமாட்டேன் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எனது பெயரின் மரியாதையை நான் காப்பாற்ற வேண்டும் என்றார். 
ஐபிஎல் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத கிறிஸ் கெயில், பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் சூறாவளியாக சுத்தி அடித்து, தன்னை புறக்கணித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments