Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடம் பதிக்குமா சென்னை? தடை போடுமா ராஜஸ்தான்?: புனேவில் இன்று பலப்பரீட்சை

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:02 IST)
புனேவில் உள்ள மகாராஷ்டரா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதுகின்றன.

 
 
ஐபிஎல் போட்டியின் 17-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது
.
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments