தடம் பதிக்குமா சென்னை? தடை போடுமா ராஜஸ்தான்?: புனேவில் இன்று பலப்பரீட்சை

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:02 IST)
புனேவில் உள்ள மகாராஷ்டரா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதுகின்றன.

 
 
ஐபிஎல் போட்டியின் 17-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது
.
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

இன்னும் மக்கள் ஏன் இதிலிருந்து வெளிவரவில்லை? விராத் கோலி முன்னாள் காதலியின் பதிவு வைரல்..

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: சுப்மன் கில், பும்ரா இல்லையா? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

6 போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட்.. சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி போகிறதா?

அடுத்தடுத்து தவறான முடிவெடுத்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.. கஜினியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments