Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் இப்போது இதைதான் செய்யவேண்டும்… கவாஸ்கர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:47 IST)
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியைப் பற்றி பெரிதாகக் கவலைக் கொள்ள கூடாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வதில் மனதளவில் சிக்கல்கள் எழுந்திருக்கும். இதைப்பற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடனான தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்தடுத்து போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments