Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி கும்ப்ளே மோதலின் போது கங்குலி இருந்திருந்தால் – மனம்திறந்து பேசிய மூத்த அதிகாரி !

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:13 IST)
இந்திய அணியின் கேப்டனான கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையில் மோதல் எழுந்த போது கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் கண்டிப்பாக கும்ப்ளேவைக் கைவிட்டிருக்கமாட்டார்.

இந்திய அணியின் கேப்டனாகக் கோஹ்லி பதவியேற்றபின் பல அளப்பறிய சாதனைகளை செய்துள்ளார். ஆனால் அவருக்கும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையில் மோதல் எழுந்து அதற்காக கும்ப்ளே ஓரங்கட்டப்பட்டார் என்பது என்றுமே கோஹ்லியின் மேல் விழுந்த கரும்புள்ளிதான். அதன் பின் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கோஹ்லியின் தலையாட்டி பொம்மையாக செயலபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டித் தலைவர் வினோத் ராய், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி பற்றி பேசும்போது இப்போது ‘கோலி-கும்ப்ளே பிரச்சினை ஏற்பட்டிருந்தால் கங்குலி நிச்சயமாக கும்ப்ளேவைக் கைவிட்டிருக்கமாட்டார். நான் கும்ப்ளேயை மதிக்கிறேன் காரணம் நான் அவர் பெருந்தன்மையாக விலகினார். ’ எனக் கூறினார்.

மேலும் கோஹ்லிக்கும் ரவி சாஸ்திரிக்கும் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ‘கோச்சிற்கும் கேப்டனுக்கும் சுதந்திரம் அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது?’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments