Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் எதிரொலி: ஃபார்முலா ஒன் போட்டி ரத்து!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்தப் போரை நிறுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சூழல் காரணமாக 2022-ம் ஆண்டுக்கான ரஷ்யா கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 சாம்பியன் ஷிப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஃபார்முலா ஒன் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இதனால் பார்முலா1 போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் நடைபெறும் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பார்முலா-1 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments