Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் எதிரொலி: ஃபார்முலா ஒன் போட்டி ரத்து!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்தப் போரை நிறுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சூழல் காரணமாக 2022-ம் ஆண்டுக்கான ரஷ்யா கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 சாம்பியன் ஷிப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஃபார்முலா ஒன் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இதனால் பார்முலா1 போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் நடைபெறும் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பார்முலா-1 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments