Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (16:54 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழய இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தொடர் ஐபிஎல் கிரிக்கெட்ட். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்தியாவில்  ஐபிஎல்-2022 போட்டி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

குரூப் A, குரூப் B  என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலைய்ல், குரூப் ஏவில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா ரைடர்ச்,  ராஜஸ்தான் ராயல், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளது.

குரூப்  B-ல், சென்னை கிங்ஸ், சன்ரைசர் ஹைதராபாத், ராயல்சேலஞ்சர்ஸ்
பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்  என ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.


இந்தியாவில் கொரொனா பரவல் குறைந்துள்ள நிலையில், இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments