Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (16:27 IST)
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் கால்பந்து போட்டி நடைபெற உள்ளன. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட இந்த இரண்டு அணிகளும், பல உலகப் புகழ் பெற்ற வீரர்களை பெற்றுள்ளது. குறிப்பாக  ரியல் மாட்ரிட் அணிக்காக ரோனால்டோ, பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி போன்ற வீரர்கள் விளையாடியுள்ளனர். தற்போது மெஸ்ஸி இன்டர்மயாமி அணியில், ரோனால்டோ அல் நசார் அணியில் விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான கால்பந்து  போட்டி ஏப்ரல் 6ம் தேதி ரவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பல உலகப் புகழ்பெற்ற கால்பந்து பிரபலங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments