Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கால்பந்து போட்டியின் இடையே ரசிகர்களுக்குள் மோதல்: 20 பேர் படுகாயம்!

கால்பந்து போட்டியின் இடையே ரசிகர்களுக்குள் மோதல்: 20 பேர் படுகாயம்!
, ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:36 IST)
கால்பந்து போட்டியின் இடையே ரசிகர்களுக்குள் மோதல்: 20 பேர் படுகாயம்!
கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மெக்சிகோ நகரில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதாகவும் இதனால் கால்பந்து போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த மோதல் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் ஒரு சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!