Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:00 IST)
ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதி போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல்2023 1 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இடம்பெற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.

இத்தொடரில் ஐதராபாத் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

இவருக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சன்ரைஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments