Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிராஜ் மீது பந்தை தூக்கி எறிந்த ரசிகர்கள்… கடுப்பான கோலி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:36 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்ததால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் கடந்த போட்டியில் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் கார்க்குகளை வீசி அவமரியாதை செய்தனர். அதே போல நேற்று லீட்ஸ் மைதானத்திலும் தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ‘சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்தனர். அது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments