Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (08:00 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது
 
247 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி நிலையில் 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்ததால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட 3 பேர் டக் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments