Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இங்கிலாந்து கொடுத்த இலக்கு எவ்வளவு?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (21:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது
 
இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மொயின் அலி அணி 47 ரன்கள் எடுத்தார்.
 
 இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் சாஹல் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
 
இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி 247 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி… தேதி பற்றிய தகவல்!

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments