Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (19:57 IST)
முதல் ஒருநாள் போட்டி: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்றதை அடுத்து இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது
 
பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments