நீங்க டாஸ் மட்டுமாவது ஜெயிச்சிக்கோங்க: இங்கிலாந்துக்கு விட்டுக்கொடுத்த இந்தியா

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:47 IST)
இன்று இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. தற்போது டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை குவித்துவிட்டு பிறகு பந்துவீச்சின் மூலம் இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது இங்கிலாந்து. அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் இங்கிலாந்து நல்ல வலிமையில் இருப்பதால் அதை தேர்வு செய்திருக்கலாம்.

“டாஸ் மட்டும்தான் நீங்க, களத்துல நாங்கதான்” என உற்சாகமாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments