Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் தமிழில் பேசினேன்? தினேஷ் கார்த்திக் விளக்கம்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (19:45 IST)
தினேஷ் கார்த்திக் மைதானத்தில் தமிழில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடர் போட்டிகளில் தினேஷ் கார்த்தில் மைதானத்தில் தமிழில் பேசியது வீடியோவாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் தான் மைதானத்தில் தமிழில் ஏன் பேசினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நான் வாஷிங்டன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருடன் தமிழ் பேசியே பழகிவிட்டேன். திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவது கஷ்டமாக இருக்கும். 
 
அவர்கள் பந்து வீசுகிறார்கள் பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் பேசவில்லை. எனக்கு அவர்களுடன் தமிழில் பேசியே பழகிவிட்டது. அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசினால் தான் வித்தியாசமாக இருக்கும். தமிழில் பேசிவது சாதரனமாக இருக்கும். 
 
பேட்ஸ்மேனுக்கு புரியக்கூடாது, அதில் ஒரு தந்திரம் என்றேல்லாம் கிடையாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments