Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற தோனி எடுத்த முடிவு!

டாஸ் வென்ற தோனி எடுத்த முடிவு!
, புதன், 7 அக்டோபர் 2020 (19:19 IST)
இன்று நடக்க இருக்கும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்கி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஆட உள்ளன. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்  தேர்வு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்ய குமார் யாதவ்: ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துகளை விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீரர் யார்?