Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் சங்கத்துக்கு 1800 ரூபாய் பாக்கி வைத்திருக்கும் தோனி! மாணவர்கள் செய்த செயல்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:50 IST)
தோனி ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு இன்னும் 1800 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்காக அவர் ஆயுள் சந்தாவாக 10000 ரூபாய் கட்டவேண்டும். அதையும் தோனி செலுத்திவிட்டார்.

ஆனால் அதற்கான ஜி எஸ் டி தொகையாக 1800 ரூபாயை செலுத்த தவறிவிட்டார். இந்நிலையில் தோனிக்காக இந்த தொகையை மாணவர்கள் பணம் சேர்த்து வரைவோலையாக கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments