Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் சங்கத்துக்கு 1800 ரூபாய் பாக்கி வைத்திருக்கும் தோனி! மாணவர்கள் செய்த செயல்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:50 IST)
தோனி ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு இன்னும் 1800 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்காக அவர் ஆயுள் சந்தாவாக 10000 ரூபாய் கட்டவேண்டும். அதையும் தோனி செலுத்திவிட்டார்.

ஆனால் அதற்கான ஜி எஸ் டி தொகையாக 1800 ரூபாயை செலுத்த தவறிவிட்டார். இந்நிலையில் தோனிக்காக இந்த தொகையை மாணவர்கள் பணம் சேர்த்து வரைவோலையாக கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments