Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:27 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனிக்கு சிறப்புப் பரிசினை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் கலந்து கொண்ட உணவு விருந்தில் கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டு சென்ற தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் டிவிட்டரில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்குக் கடன் பட்டிருக்கிறேன் – கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி!