Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் இருந்து விலகிய தவான்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (21:11 IST)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.


 

 
முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இருந்து தவன் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இத்தொடருக்காக முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தவானின் பெயர் இடம்பெற்றிருந்தது. 
 
தவான் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தவான் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
 
இவருக்கு பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரகானே தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது  என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments