Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் இருந்து விலகிய தவான்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (21:11 IST)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.


 

 
முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இருந்து தவன் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இத்தொடருக்காக முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தவானின் பெயர் இடம்பெற்றிருந்தது. 
 
தவான் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தவான் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
 
இவருக்கு பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரகானே தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது  என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments