Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: சென்னை-டெல்லி போட்டி ரத்தாகுமா?

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (16:59 IST)
கொரோனா எதிரொலி: சென்னை-டெல்லி போட்டி ரத்தாகுமா?
டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று டெல்லி-சென்னை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் தொடரின் 55வது போட்டியான டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் 
 
இந்த நிலையில் இன்றைய போட்டி சென்னை-டெல்லி போட்டி நடைபெறுமா? அல்லது இரு அணி வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை சோதனை செய்யப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே டெல்லி அணியில் கடந்த சில நாட்களுக்கு முன் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments