Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: முதல் பந்திலேயே அவுட் ஆன விராத் கோஹ்லி!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (16:04 IST)
ஐபிஎல் தொடரின் 54வது போட்டி இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த நிலையில் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
இதில் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தற்போது டூபிளஸ்சிஸ்  மற்றும் ரஜத் படிடார் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் வரை பெங்களூர் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments