ஒலிம்பிக் வில்வித்தையில் 9வது இடம்! – இந்தியாவின் தீபிகா குமாரி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:38 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியாக ஆர்ச்சரி என்னும் வில்வித்தை போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி பங்கேற்றுள்ளனர். ரேங்கிங் சுற்று ஆட்டத்தில் தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்துள்ளார்.

மற்றொரு வீராங்கனையான அதானு தாஸ் 329 புள்ளிகளே பெற்று 31வது இடத்தில் பின் தங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments