Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார்… தென் ஆப்பிரிக்கா கேப்டன்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (16:47 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் வெற்றிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. அசுர பாலத்தோடு இருந்த இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி பற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் ‘கோலி ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதை விடுத்து எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார். ஆனால் அதுதான் எங்களை வெற்றியை நோக்கி உந்தியது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments