Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்த முடிவு என்ன?

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (19:21 IST)
டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்த முடிவு என்ன?
இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியான டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி சேசிங் செய்து வெற்றி பெற்று இருந்தாலும் ஸ்ரேயாஸ் மீண்டும் அந்த அணிக்கு சேஸ் செய்யும் வாய்ப்பு கொடுத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இன்றைய போட்டியில் ஹெட்மையர் மற்றும் டூபே ஆகிய இருவரும் டெல்லி அணிக்கு திரும்பி உள்ளனர் என்பது அந்த அணிக்கு வலுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 பேர்களுடன் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
 
டெல்லி அணி: தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்டோனிச், ரிஷப் பண்ட், ஹெட்மயர், டூபே, அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா மற்றும் நார்ட்ஜே
 
ஐதராபாத் அணி: வார்னர், கோஸ்வாமி, மணிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், ஹோல்டர், அப்துல் சமது, ரஷித்கான், நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments