Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு; முதலில் களமிறங்கும் ஹைதராபாத்

Advertiesment
ஹைதராபாத்
, ஞாயிறு, 27 மே 2018 (18:38 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆணிகள் விளையாடுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதுகிறது.
 
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை சென்னை அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்லியம்சனா? தோனியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்