Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தட்றோம், தூக்குறோம்: தமிழர்களாகவே மாறிவிட்ட சிஎஸ்கே வீரர்கள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (19:36 IST)
இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் தல தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தாலும் டுவிட்டரில் மற்றும் தமிழர்களாக மாறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் டுவீட் போட்டு அசத்திய நிலையில் தற்போது இம்ரான் தாஹீரும் தமிழில் டுவீட் போட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது:

என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments