Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே தோல்வி உறுதியாகியதா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:02 IST)
ன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது 
 
முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் 
 
இதனை அடுத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து உள்ள சென்னை அணி தத்தளித்து வருகிறது. தற்போது தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட்ஆகி விட்டால் அடுத்து விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments