Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே தோல்வி உறுதியாகியதா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:02 IST)
ன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது 
 
முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் 
 
இதனை அடுத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து உள்ள சென்னை அணி தத்தளித்து வருகிறது. தற்போது தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட்ஆகி விட்டால் அடுத்து விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments