Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:46 IST)
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகிய இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் சென்னை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இதனை அடுத்து இரண்டாவது ஓவரில் ராபின் உத்தப்பா விக்கெட்டும் விழுந்தது. இதனால் சற்றுமுன் வரை சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது
 
இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் தற்போது சென்னை அணியின் ஆட்டம் படுமோசமாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments