காமன்வெல்த் போட்டி: தமிழக வீரரால் கிடைத்த 3வது தங்கம்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (07:36 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் சற்றும் முன் மூன்றாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சற்றுமுன் நடந்த  77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரை சேர்ந்த சதீஷ்குமாருக்கு தமிழக மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் காமல்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், இரண்டாமிடத்தில் இங்கிலாந்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments