Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி: தமிழக வீரரால் கிடைத்த 3வது தங்கம்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (07:36 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் சற்றும் முன் மூன்றாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சற்றுமுன் நடந்த  77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரை சேர்ந்த சதீஷ்குமாருக்கு தமிழக மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் காமல்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், இரண்டாமிடத்தில் இங்கிலாந்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments