Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்ற மீராபாய், சஞ்சிதாவுக்கு மணிப்பூர் அரசு ரூ.15 லட்சம் பரிசு

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:48 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவுக்கும் மணிப்பூர் முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார். இதனையடுத்து, இன்று மீண்டும் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு தங்கம் வென்றார்.
 
இதனால் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன், தற்போது பதக்கப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவும் மணிப்பூர் மாநிலத்தை சேர்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments