Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்ற மீராபாய், சஞ்சிதாவுக்கு மணிப்பூர் அரசு ரூ.15 லட்சம் பரிசு

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:48 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவுக்கும் மணிப்பூர் முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார். இதனையடுத்து, இன்று மீண்டும் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு தங்கம் வென்றார்.
 
இதனால் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன், தற்போது பதக்கப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவும் மணிப்பூர் மாநிலத்தை சேர்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments