Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (19:03 IST)
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி மிக அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்த. ஆனால் அந்த அணி 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் அடித்து மிக எளிதாக வெற்றி பெற்றது ஸ்மிரிதி மந்தனா மிக அபாரமாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து இந்த தொடரில் இந்திய அணி 2 புள்ளிகள் பெற்று தற்போது ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

“இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கக் கூடாது… எப்பவும் எதிர்க்க சில பேர் இருப்பார்கள்” முன்னாள் இந்திய வீரர் கருத்து!

இந்திய ரசிகர்களுக்காக அரையிறுதியில் மாற்றம் செய்த ஐசிசி… டி 20 உலக கோப்பையில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments