Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் சிக்சரை மிஸ் செய்த தோனி.. சிஎஸ்கே போராடி தோல்வி..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:00 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 3 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க தவறியதால் சிஎஸ்கே அணி போராடி தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானி 175 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகள் வைடு மற்றும் அடுத்த இரண்டு பந்துகள் சிக்ஸர் என மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது

ஆனால் அடுத்த மூன்று பந்துகளில் ன்று ரன்கள் மட்டுமே கிடைத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜா மற்றும் தோனி களத்தில் இருந்தும் வெற்றியை மிஸ் செய்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments