Webdunia - Bharat's app for daily news and videos

Install App

176 இலக்கு கொடுத்த ராஜஸ்தான்.. 2 விக்கெட்டுக்களை இழந்த சிஎஸ்கே..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (22:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டியில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இது சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி ஆட்ட நேர முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 52 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் 176 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று முன் வரை 9.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. 
 
ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்களிலும்,  ரகானே 31 ரன்களிலும் அவுட் ஆகினர். இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 பாடல்களில் 98 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments