Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்க்ஸ் போட்டிக்குத் தயார்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (19:40 IST)
முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது .

அதேபோல் கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மொத்தம் 58 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 22ஆம் தேதி கடைசி லீக் போட்டியை அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை சென்னை அணி கொல்கத்தாவுடன் மோதவுள்ள நிலையில், சென்னை கிங்ஸ் அணி போட்டிக்குத் தயாராகியுள்ளதாக இணையதளத்தில் டிரெண்டிங்க் ஆகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் தேர்வாகவில்லை: அஜித் அகர்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments