Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை இன்னொரு வீடாக நான் நினைக்கிறேன் -எம்.எஸ்.தோனி

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:49 IST)
சென்னையை இன்னொரு வீடாக நினைக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக எம்எஸ் தோனி எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 25 ஆவது ஆண்டுவிழாவில் எம்எஸ் தோனி கலந்து கொண்டார்
 
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய போது சென்னையை இன்னொரு வீடாக நான் பார்க்கிறேன் என்று தோனி தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பலத்த கைதட்டல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments