Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் !

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (23:18 IST)
உலகில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ்.  இவர் இவ்விளையாட்டில் மிக அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார்.

இந்நிலையில் இவர் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்த்ரோன் என்ற பகுதியில் தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராத விதமான அவரது கார் சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தனர். அப்போது விரைந்துவந்த ஆம்புலன்ஸ் டைகர் வுட்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments