Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (12:34 IST)
21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.
 
இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர். 
 
கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் என்ற ஆக்டோபஸ் நாயகனாக விளங்கியது.   
 
ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.
 
எனவே, இந்த முறை ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க அசிலிஷ் என்ற பூனை தயார்படுத்தப்பட்டுள்ளதாம். பூனையின் கணிப்பு ஆக்டோபஸை போன்று இருக்கிறதா என பொருத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments