Publish Date: Fri, 01 Jun 2018 (17:04 IST)
Updated Date: Fri, 01 Jun 2018 (17:07 IST)
பூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
நியூயார்க் ரோக்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று பூமிக்கு என்ன நடக்கும் என கணித்துள்ளனர். மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றமும் பல்வேறு விளைவுகளையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி மனித குமல் ஒரு மென்மையான இறங்குதல் மற்றும் படிப்படியான இறப்பு அல்லது முழு வீழ்ச்சியை மேற்கொள்ளும் என கணடறியப்பட்டுள்ளது.
மனித நாகரீகமானது காலப்போக்கில் தீவிரமாக மாறிவரும் வானிலை மற்றும் கடல் மட்டத்தை அதிகரித்தல் மற்றும் குண்டு வீசும் போது நிகழும் அழிவுகளாகும்.
பூமியிலுள்ள 70% இயல்பான நிலைக்குச் செல்லுமுன் அழிந்து விழுவது. இதுவும் மிகவும் சத்தியமான விளைவாக மாறிவிடும்.
கிரகங்கள் அழிவில் இருந்து தங்களை காப்பாற்ற புதுப்பிக்கதக்க எருபொருட்களை மாற்றியது கூட இறுதிநாள் சூழ்நிலையில் சேதத்திற்கு சில நேரங்களில் அது பழைய நிலைக்குச் செல்லும்.
webdunia
Publish Date: Fri, 01 Jun 2018 (17:04 IST)
Updated Date: Fri, 01 Jun 2018 (17:07 IST)