Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியோடு இணைந்த விராட் கோலி!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (17:00 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக ஆர் சி பி அணி தயாராகி வரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் கலந்துகொண்டு திரும்பியதால் பாதுகாப்பு வளையத்துக்குள் கோலியும் சிராஜும் இருந்தனர். இதனால் அணி வீரர்களுடனான பயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. சில நாட்களுக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இப்போது அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துள்ள நிலையில் அணியோடு இணைந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ஆர் சி பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments