Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 தொடரை அடுத்து ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபாரம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (20:04 IST)
டி20 தொடரை அடுத்து ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபாரம்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி பெற்ற நிலையில்  தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர்  அணி 8 விகெட்டுக்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து பாகிஸ்தான் மகளிர் அணி 41.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments