Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (22:27 IST)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இன்றைய போட்டியில் ரோகன் போபண்ணா –யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் குரூ -1 பிளே ஆப் போட்டியில் இடம்பெற்ற இந்திய அணியும், டென்மார்க் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன.

இந்த நிலையில், இன்றைய போட்டியில்,  இந்திய அணியின் ரோகன் போபண்ணா –யுகி ஜோடி 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றது.

ALSO READ: ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: சானியா மிர்சா- போபண்ணா ஜோடி தோல்வி
 
எனவே, டென்மார்க் அணி 2-1 முன்னிலை பெற்றுள்ளது.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாலை டென்மார் நாட்டு வீரர் ரூனே 7-5, 6-3  நேர்செட்களில் வீழ்த்தினார்.

தற்போது, டென்மார்க் அணி 3-1 இந்தியாவை வீழ்த்தியது.
எனவே, இந்திய அணி குரூப்-2 சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments