Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (22:27 IST)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இன்றைய போட்டியில் ரோகன் போபண்ணா –யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் குரூ -1 பிளே ஆப் போட்டியில் இடம்பெற்ற இந்திய அணியும், டென்மார்க் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன.

இந்த நிலையில், இன்றைய போட்டியில்,  இந்திய அணியின் ரோகன் போபண்ணா –யுகி ஜோடி 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றது.

ALSO READ: ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: சானியா மிர்சா- போபண்ணா ஜோடி தோல்வி
 
எனவே, டென்மார்க் அணி 2-1 முன்னிலை பெற்றுள்ளது.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாலை டென்மார் நாட்டு வீரர் ரூனே 7-5, 6-3  நேர்செட்களில் வீழ்த்தினார்.

தற்போது, டென்மார்க் அணி 3-1 இந்தியாவை வீழ்த்தியது.
எனவே, இந்திய அணி குரூப்-2 சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments