இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது – இந்திய வீரரின் நிலைமை!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (16:53 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக இன்னும் 6 மாதங்களுக்கு விளையாட முடியாது என சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறினார். அதையடுத்து அவரின் காயம் இன்னும் ஆறவில்லை. இதனால் அவர் சர்வதேச தொடர்களை இழந்துள்ளார். இந்நிலையில் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி அவர் இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என சொல்லப்படுகிறது. அவர் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் கலந்துகொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments