Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:46 IST)
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
 
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் பவானிதேவி இன்று வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டார். அவர் துனிஷிய நாட்டு வீராங்கனையுடன் மோதிய நிலையில் 15-3 என்ற புள்ளி கணக்கில் துனிசிய நாட்டு வீராங்கனையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த சுற்று இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை பவானிதேவி வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments