Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:46 IST)
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
 
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் பவானிதேவி இன்று வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டார். அவர் துனிஷிய நாட்டு வீராங்கனையுடன் மோதிய நிலையில் 15-3 என்ற புள்ளி கணக்கில் துனிசிய நாட்டு வீராங்கனையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த சுற்று இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை பவானிதேவி வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments