Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் புதிய அணிகள்… டெபாசிட்டே இத்தனைக் கோடியா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் அறிமுகப்படுத்த பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் இப்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன. குஜராத் அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய அணியை வாங்க விரும்புவஎர்கள் அதற்காக 75 கோடி ரூபாய் டெபாசிட்டாக கட்டவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாம். மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments