Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் புதிய அணிகள்… டெபாசிட்டே இத்தனைக் கோடியா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் அறிமுகப்படுத்த பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் இப்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன. குஜராத் அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய அணியை வாங்க விரும்புவஎர்கள் அதற்காக 75 கோடி ரூபாய் டெபாசிட்டாக கட்டவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாம். மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!

இந்திய அணிக்கு இது புதுசு… ஆனா அது தேவைதான் – அஸ்வின் கருத்து!

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி?

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரம்… பங்களாதேஷை எளிதாக வென்ற இந்தியா!

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments