Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:26 IST)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து நாட்டில் தற்போது அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியுடன் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பொது இடங்களில் நடனம் ஆடியதாகவும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிசிசிஐஅத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments