Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:26 IST)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து நாட்டில் தற்போது அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியுடன் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பொது இடங்களில் நடனம் ஆடியதாகவும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிசிசிஐஅத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments