இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித்துக்கு பதில் புதிய வீரர் சேர்ப்பு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (17:57 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 1 டெஸ்ட், 3 ஒரு நாள் , 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில்,  இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என்ற நிலையில் ரோஹித்துக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments