இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித்துக்கு பதில் புதிய வீரர் சேர்ப்பு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (17:57 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 1 டெஸ்ட், 3 ஒரு நாள் , 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில்,  இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என்ற நிலையில் ரோஹித்துக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

அடுத்த கட்டுரையில்
Show comments