Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக திணறும் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (16:32 IST)
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது.

டி 20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங் இறங்கிய பங்களாதேஷுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிதான் காத்திருந்தது. மொயின் அலி பந்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நடையைக் கட்டினர். அதன் பின்னர் வந்த ஷகிப் அல் ஹசனும் 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரஹிம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போது இங்கிலாந்து அணி 11 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments