Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக திணறும் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (16:32 IST)
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது.

டி 20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங் இறங்கிய பங்களாதேஷுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிதான் காத்திருந்தது. மொயின் அலி பந்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நடையைக் கட்டினர். அதன் பின்னர் வந்த ஷகிப் அல் ஹசனும் 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரஹிம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போது இங்கிலாந்து அணி 11 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments