Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? பாபர் ஆசம் அறிவிப்பு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? பாபர் ஆசம் அறிவிப்பு!
, புதன், 10 ஜூன் 2020 (17:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போது விளையாடும் வீரர்கள் கலந்த அணியை பாகிஸ்தான் கேபட்ன் பாபர் ஆசம் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் 6 இந்திய வீரர்களும், 5 பாகிஸ்தானிய வீரர்களும் உள்ளனர்.

அணி விவரம்:-
ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேரன் சமி: ‘என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ - சிக்கலில் இஷாந்த் சர்மா?